நீதி கோரி மாபெரும் போராட்டம்! முல்லை மண் கண்ணீரில்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கோரி வடக்கு கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் முல்லைத்தீவில் இன்று (10) காலை மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு நகருக்கு அண்மையிலுள்ள மருதமலை செபமாலை மாதா தேவாலயத்தில் இருந்து கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்று மாவட்ட உதவி அரசாங்க செயலாளரின் ஊடாக அரசாங்கத்திற்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் … Continue reading நீதி கோரி மாபெரும் போராட்டம்! முல்லை மண் கண்ணீரில்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed